விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வரும் 2024ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது
இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பில், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவில் இன்னும் இருப்பதாகவும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து தமிழகத்தில் சிலர் செயல்பட்டு வருவதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.