வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு மு.க.அழகிரி எழுதிய கடிதம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானதை அடுத்து அவரது உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் மறைவுக்கு அகில இந்திய தலைவர்கள் மட்டுமின்றி சர்வதேச தலைவர்களும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ:
Leave a Reply
You must be logged in to post a comment.