வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: ராகுல், சோனியா, கனிமொழி முன்னிலை!


மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகளில் பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை

லக்னோ மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை, மதுரா தொகுதியிலும் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி முன்னிலை

 

Leave a Reply