shadow

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள்,ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல அறிவிப்புகளை அறிவித்தார்.

mk stalin 1200

mk stalin 1200

அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை ரத்து எனவும் போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்.

நகை கடன் தள்ளுபடி.!

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம், பணி நீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.

வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றிருந்தால் மீண்டும் அதே இடத்தில் பணி தரப்படும் என அறிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/