வருடத்திற்கு 6 முறைக்கு மேல் டை அடித்தால் கேன்சர்: அதிர்ச்சி ஆய்வு
வெள்ளை முடியை கருப்பாக்கும் டையை வருடத்திற்கு ஆறு முறைக்கு மேல் பயன்படுத்தினால் கேன்சர் என்னும் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக லண்டன் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.
குறிப்பாக பெண்கள் தங்கள் தலைமுடிக்கு அடிக்கடி டை அடித்தால் மார்பக புற்றுநோய் எளிதில் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது
எனவே பெண்கள் செயற்கை கெமிக்கலால் ஆன டையை தவிர்த்துவிட்டு, இயற்கையான மூலிகைகளினால் ஆன டையை பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு இந்த ஆய்வு மையம் அறிவுரை கூறியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.