வடபழனி ஆண்டவர் திருக்கோவில் தக்காரை நியமனம் செய்த தமிழக முதல்வர
சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து வழிபடும் கோவில்களில் ஒன்று சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவில்
இந்த நிலையில் சென்னை, வடபழனி ஆண்டவர் திருக்கோவில் தக்காராக, தினமலர் வர்த்தக பிரிவு இயக்குநரும், கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன ஆணையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எல்.ஆதிமூலம் அவர்களிடம் இன்று வழங்கினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.