வங்கக் கடலில் புயல் சின்னம்: தலைமைச் செயலாளர் ஆலோசனை
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி ஃபனி புயலாகவும் மாறியுள்ளது
இந்த புயல் வரும் 29 அல்லது 30ஆம் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இதுகுறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.