shadow

லைகா நிறுவனத்தலைவர் சுபாஷ்கரனின் நன்றி கடிதம்

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பான ‘2.0’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி கூறி லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ:

Leave a Reply