ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!
இந்திய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்ராய் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்திய நிறுவனங்களான எச்.ஏ.எல்., ஓ.என்.ஜி.சி., கெய்ல் ஆகிய நிறுவனங்களுக்கு ரகசிய தகவல் தரும் அடிப்படையில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் சுமார் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்யும் வகையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் விசாரணையில் லஞ்சம் பெற்றவர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.