shadow

ரூ.1.01 கோடி நிவாரண நிதி அளித்த லைகா நிறுவனம்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1.01 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது, இந்த தகவலை லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அறிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் சுமார் ரூ.600 கோடியில் தயாரித்த ‘2.0’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply