உலகிலேயே பிரம்மாண்டமான மணி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது என்பது தெரிந்ததே
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் தற்போது இந்த கோவில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு கலைஞர் ராமர் கோவிலுக்காக 2.1 டன் வெண்கலத்தாலான மணி ஒன்றை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மணி உலகிலேயே பிரம்மாண்டமான மணிகளில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.