ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: உள்துறைக்கு எச்சரிக்கை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 1991ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு தேர்தலின் பரப்புரையின்போது தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து ராகுல்காந்திக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.