ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம்: தலைமை நீதிபதி முன் வழக்கறிஞர் முறையீடு.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்ற கோடைகால விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்குள் தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிடும் என்றாலும் விசாரணையின் முடிவு ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply