ரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சீமான் பேசியதாவது: தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது. ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் என்று கூறிய சீமான்,. ரஜினி இனம் மாறுவது ஆளவா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்போது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.