பரபரப்பு தகவல்
மதுரையில் யாசகம் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த ரூபாய் 90 ஆயிரம் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
மதுரையை சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக மதுரையில் யாசகம் பெற்று ரூபாய் 90 ஆயிரம் சேர்த்து வைத்தார்.
இண்ட பணத்தை அவர் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரின் வினய் அவர்களிடம் வழங்கினார் இதனை அடுத்து யாசகர் பாண்டியனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.