மோடி மீண்டும் பிரதமராக இம்ரான்கான் ஆதரவு
புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசு பாகிஸ்தானுடன் எந்தவிதமான உறவை ஏற்படுத்தும் என்பதை அறிய உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன
இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமரானால், சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என பாகிஸ்த்ஹான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.