மோடி காலில் விழுந்து ஆசி பெற்ற ஓ.பி.ஸ்.மகன்

பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் முதல்கட்டமாக அவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்

இந்த நிலையில் பொதுக்கூட்ட மேடையில் மோடி பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ஓ.பி.ஸ்.மகன் ரவீந்திரநாத் குமார்

Leave a Reply