மோடி உதவியால்தான் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார்! ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவி செய்ததாக தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தன்னுடைய தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி என்றும், அதிகாரம் மற்றும் பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டதாகவும், தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத காதல், பன்னீர் செல்வத்தின் மீது மட்டும் மோடிக்கு ஏன் வந்தது என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தேனியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.