மே 19ஆம் தேதி 4 தொகுதிகள் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது
இந்த நிலையில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.