மேல்முறையீடு செய்ய மாட்டேன் என முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
8வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
8வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தமிழக அரசு மதிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறிய அதே நேரத்தில் எட்டு வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.