shadow

மேலும் 6 மாதம் அவகாசம்: ஜெ. மரணத்தை விசாரிக்கும் கமிஷன் கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இதன்படி இந்த கமிஷன் பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்

விசாரணை கமிஷனுக்கு மேலும் அவகாசம் கொடுக்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply