பரபரப்பு தகவல்

ஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு டிக்டாக், யுசி பிரவுசர், ட்ரூ காலர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இந்தியாவின் சியோமி எம்ஐ பிரவுசர், பாய்டு சர்ஜ்ஸ் உள்ளிட்ட 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்லாம் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜியோமி தரப்பு, சூழ்நிலை குறித்து புரிந்துகொள்ள முயலுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply