சென்னையில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு தான் அதிக மழை ஒரே நாளில் பெய்துள்ளது என தெரியவந்துள்ளது
சென்னையின் பல பகுதிகளில் தற்போது 100 மில்லி மீட்டரை விட அதிக மழை பெய்துள்ளது. இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு தான் ஒரே நாளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சென்னையில் கனமழை பெய்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.