மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த காதல் ஜோடி!

ஈகுவடார் நாட்டில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு காதல் ஜோடி நிர்வாணமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு பரபரப்பான பகுதியில் இளம் காதல் ஜோடி ஒன்று மூன்றாவது மாடியில் உள்ள பால்கனி பகுதிகள் உடலுறவில் ஈடுபட்டு இருந்ததாகவும், அந்த நிலையில் திடீரென பால்கனியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததால் இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது

இருவரும் நிர்வாணமாக கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரது உயிர்களும் பிரிந்து விட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து இருவரது உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த விபத்தில் மரணம் அடைந்த பெண்ணின் வயது 28 என்றும் அவருக்கு எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply