shadow

இந்தியாவில் கடந்த சில நாட்களாகத்தான் இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலையின் அறிகுறி ஒரு சில நாடுகளில் தொடங்கிவிட்டதாக நிதி ஆயோக் தலைவர் வீ கே பால் என்பவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகின் சில நாடுகளில் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கி விட்டதாகவும் அதனால்தான் உலகில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் மூன்றாவது அறை தாக்கம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

மாஸ் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை தொடர்ந்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்