மு.க.ஸ்டாலினை சந்தித்த இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேற்று திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் செல்வராஜ் மற்றும் திருப்பூர் சுப்பராயன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் செல்வராஜ் மற்றும் திருப்பூர் சுப்பராயன் ஸ்டாலினுடன் ஆகியோர் இன்று ஸ்டாலினை சந்தித்தனர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் மு.க.ஸ்டாலினுடன் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது

Leave a Reply