மு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சொத்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply