shadow

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு

கடந்த பல ஆண்டுகளாக ஜாதிவாரியான இடஒதுக்கீட்டு முறை இருந்து வரும் நிலையில் பொருளாதாரத்தின் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சட்ட மசோதா தாக்கல் ஒன்று நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் வகுப்பினர்களின் வாக்குகளை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply