நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்ததே வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும் இதில் இரண்டு சிக்சர்கள் 11 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் மும்பை அணியின் பந்துவீச்சாளர் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர் 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சூரியகுமாரின் அபாரமான பேட்டிங் மற்றும் பும்ராவின் அபாரமான பந்து வீச்சு ஆகிய இரண்டுமே நேற்றைய மும்பை இந்தியன்ஸ் வெற்றி காரணங்களாகும் 

Leave a Reply