நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணிக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணியாக மாறியுள்ளது

நேற்றைய புள்ளி பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே ஒரு போட்டி உள்ளதால் இவற்றில் ஏதேனும் ஒரு அணியால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற வாய்ப்புள்ளது

இதன் காரணமாக தற்போது 16 புள்ளிகளில் இருக்கும் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மும்பை அணியை நேற்று வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு அனுப்பியுள்ளது சென்னை அணி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply