முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதானவரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திமுக நிர்வாகி சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாள் சற்றுமுன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக நிர்வாகி சீனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கூடல்நகரில் உள்ள மகள் வீட்டில் சீனியம்மாள் தங்கியிருந்ததாகவும், அங்கே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.