முன்னாள் முதலமைச்சர் வீட்டில் திடீர் ரெய்டு
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரெங்கசாமி வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் ரெய்டு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரெங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.