பிரபல தொலைக்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மறைவு கொடுத்து தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய கவிதை இதுதான்
என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ….
என்னை பேச வைத்த என் குருவும் நீ…
அன்பை அள்ளி கொடுத்த என் அண்ணன் நீ….
அயராது உழைக்கும் ஒரு சிறந்த கலைஞன் நீ…
எங்களுக்கு நீ மறுபடியும் வேண்டும் எழுந்து வா .. இல்லையென்றால் பிறந்து வா…
முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே…
Leave a Reply
You must be logged in to post a comment.