முதல்வர் காரை தாக்கிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு
டெல்லி முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற காரின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் மர்மநபர்களின் தாக்குதலில் இருந்து காயமின்றி அரவிந்த் கெஜ்ரிவால் தப்பியதாகவும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர வேட்டை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.