சீமான்
எல்லையில் சீன இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த தனது மாநிலத்தின் மகன் உட்பட மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 20 இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் தனது மாநில அரசின் சார்பில் துயர்துடைப்பு நிதி அளிக்க முன்வந்த தெலுங்கானா அரசின் மானுடச்செயல்பாட்டை வெகுவாக பாராட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமானின் இந்த பாராட்டுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. சீமான் மட்டுமின்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களை அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
எல்லையில் சீன இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த தனது மாநிலத்தின் மகன் உட்பட மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 20 இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் தனது மாநில அரசின் சார்பில் துயர்துடைப்பு நிதி அளிக்க முன்வந்த தெலுங்கானா அரசின் மானுடச்செயல்பாட்டை வெகுவாக பாராட்டுகிறேன். @TelanganaCMO pic.twitter.com/JwHEvhboLM
— சீமான் (@SeemanOfficial) June 27, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.