காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உள்பட இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உயர் மின் அழுத்த கம்பியை சரி செய்த போது இருவர் பலியானதாக தகவல்

பலியான இரண்டு மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் ஆகியோர் என்றும் தகவல்

Leave a Reply