shadow

மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் தண்டனை! எந்தெந்த நாடுகளில் தெரியுமா?

பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால், சில நாடுகளில் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டுவருகிறது. அப்படி தண்டனை வழங்கும் சில நாடுகளின் பட்டியல்.

மெக்சிகோ:
இங்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால் பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

எகிப்து:
பிரமிடுகளுக்கு பெயர் போன நாடான எகிப்தில், பெண் நிர்வானம் என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு இங்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது

பாகிஸ்தான்:
இங்கும் பெண்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால், கடுமையான தண்டனை தான்.

ரஷ்யா:
இங்கு பெண் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்தால், குறைந்தபட்சமாக 50 யூரோ (ரூ. 3769) அபராதம் விதிக்கப்படும்.

ஐஸ்லாந்து:
இங்கு பெண்களின் மார்பகங்கள் ஆயுதங்களை விட ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது

மால்டா:
கடற்கரைகளுக்கு பெயர்போன நாடான மால்டாவில், பெண்கள் மார்பகங்களை முழுமையாக வெளிப்படுத்த அனுமதியில்லை

சிரியா
இங்கு பெண்கள் பர்தா அணியாமல் வெளியில் வந்தாலே தண்டனை வழங்கப்படும்.

மொராக்கோ:
இந்த நாட்டில் பெண்களுக்கு கடுமையானஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளது.

பிரேசில்:
பிரேசிலில் பெண்கள் முழுமையாக தங்கள் மார்பகங்களை வெளிப்படுத்தினால், மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.

 

Leave a Reply