மாயாவதி – அகிலேஷ் யாதவ் சந்திப்பு: காங்கிரஸ் அணிக்கு ஆதரவா?
நேற்று மாலை எக்சிட்போல் வெளிவந்து டெல்லி அரசியலை பரபரப்பாக்கி இருக்கும் நிலையில் சற்றுமுன்னர் லக்னோவில் மாயாவதி – அகிலேஷ் யாதவ் சந்திப்பு நடந்தது.
3வது அணிக்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை என்ற வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவு எக்சிட்போல் கருத்துக்கணிப்பை போல் இருந்தால் காங்கிரஸ் அணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.