மாடுகளை திருடியவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை
கடந்த சில ஆண்டுகளாக மாடுகளினால் மனிதர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு வருவது தெரிந்ததே
அந்த வகையில் உத்திரப் பிரதேசத்தில் மாடுகளை திருடியதாக சமீபத்தில் சிலர் பிடிபட்டனர். மாடுகள் திருடியதால் பிடிப்பட்டவர்களை அங்கிருந்த மக்கள் ஒன்றாக இணைத்து கயிறுகளால் கட்டி ‘ஜெய் கோமாதா’ என முழக்கமிட வைத்தனர்.
மாடுகளை திருடியதற்கான தண்டனையாக மக்கள் இதனை கருதினாலும் ஒருசில ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் மாடுகள் திருடியவர்களை மிரட்டியதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.