மயக்கத்தில் இருந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்!

மும்பையில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் பிரபல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள மருத்துவர், தனக்கும் அந்த நடிகைக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாகவும், நடிகை தன்னிடம் இஷ்டப்பட்டே உறவு கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அந்த மருத்துவருக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply