shadow

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இன்று அனைத்து பொதுமக்களும் தேவையான பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்

இது குறித்து நடிகர் மனோபாலா கூறியபோது நாளை முதல் இந்த உலகத்தில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்பது போல் மக்கள் பதட்டத்துடன் பொருட்களை வாங்கிக் கொள்கின்றார்கள்

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை மனது ரொம்ப வேதனையாக இருக்கிறது ஒரு முட்டை வாங்கினால் கூட ஒருவர் 50 முட்டைகள் வாங்குகிறார். அவ்வளவு முட்டைகளை வாங்கி என்ன செய்ய போகிறார் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.