மதுரை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம்

மக்களவை தேர்தல் கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தாசில்தார் நுழைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதுகுறித்து மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தேர்தல் பொறுப்பாளர் கலெக்டர் நடராஜனை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது

Leave a Reply