மதுரை தொகுதி தேர்தல் – தள்ளிவைப்பு உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

மதுரை மக்களவை தொகுதியில் அதிகளவு பணபட்டுவாடா நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தாக்கல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்

இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்

Leave a Reply