shadow

மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து ஒன்றில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்தில் பத்மாவதி, வேல்முருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதாகவும், சிறுமி த்ரிஷா மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தடாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
</div>

Leave a Reply