shadow

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவலிங்கம் கோவில் கட்டுவதற்காக தோன்டும்போது மிகப்பெரிய சிவலிங்கம் சிலையே கிடைத்தது அந்த பகுதி மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆற்றின் கரையில் ஒன்றில் சிவலிங்கம் கோவில் கட்டுவதற்காக அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர்

இதற்காக வானம் தோண்டிய போது மிகப்பெரிய சிவலிங்கம் சிலை கிடைத்ததை அடுத்து கடவுள் சிவலிங்கமே தங்களுக்கு நேரில் வந்து சிலையை கொடுத்துள்ளதாக அந்த பகுதி மக்கள் பேசி வருகின்றனர்

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது