மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி – ஐ.நா.பாதுகாப்பு சபை அறிவிப்பு

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என ஐ.நா.பாதுகாப்பு சபை அறிவிப்பு செய்துள்ளது

மசூத் அசாருக்கு ஆதரவாக இருந்த சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதால் ஐ.நா. இந்த அறிவிப்பை அதிரடி அறிவித்துள்ளது

தற்போது பாகிஸ்தானில் மசூத் அசார் இருப்பதால் அந்நாட்டிற்கு சில நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply