மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திடீர் மாற்றம்
அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளில் ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீர் திடீரென காரணமே இல்லாமல் மாற்றப்பட்டு வருவதை கடந்த பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இதே கொள்கையை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கடைபிடித்து வருகிறது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமார் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதில் எம்.ஸ்ரீதர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2019 பாராளுமன்றத் தேர்தல் – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பு. #MakkalNeedhiMaiam #MNMCandidates pic.twitter.com/iuQjOUrX49
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.