மக்களின் நம்பிக்கையை காப்போம்: மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் பாஜகவுக்கு பெருவாரியான வெற்றி கிடைத்துள்ள போதிலும் தமிழகத்தில் மட்டும் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இங்கு திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது:

தலை வணக்கம் தமிழகமே!

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!

 

 

Leave a Reply