மகேந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ஏராளமானோர் பங்கேற்பு.

மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை பள்ளிக்கரணையில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது

இந்த இறுதி ஊர்வலத்தில் திரைப்பட இயக்குநர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்னும் சில நிமிடங்களில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இறுதி ஊர்வலத்தில் அனைவரும் சோகத்துடன் சென்று வருகின்றனர்.

Leave a Reply