ஒரு லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் மேலும் 3,607 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 3,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 152 பேர் உயிரிழந்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.